மதுரையில் மனைவியின் மீதான பாசத்தில் 5 லட்ச ரூபாய்க்கு தத்ரூபமாக சிலை வைத்த பாசக்கார கணவர்.
Subscribe மதுரை videos
Like
Comment
Share
மதுரை அண்ணாநகர் வைகை காலனி பகுதியை சேர்ந்தவர் மார்கண்டன். இவரது மனைவி மனைவி ருக்மணி. மார்க்கண்டன் பொதுப்பணித்துறையில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.