ஓபிஎஸ் தன் தவறை உணர்ந்து பொதுச் செயலாளரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
1372 views
Subscribe மதுரை videos
Like
Comment
Share
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஆர்.ஒ பிளானட் சுத்திகரிப்பு குடிநீர் நிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது இதனை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார்.