மதுரை.அருகே மர்ம நபர்கள் தீ வைத்ததில் 60க்கும் மேற்பட்ட தென்னை நாவல் .மரங்கள் தீயில் கருகி சேதம் முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம் தீ வைத்தவர்கள் யார் என்று தெரிந்தும் காவல்துறையினர் மறைப்பதாக காவல்துறை மீது சரமாரிகுற்றச்சாட்டு முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க குடும்பத்துடன் கண்ணீர் மல்க பேட்டி