மதுக்கடைகளை மூடுவதே செந்தில் பாலாஜி விவகாரத்தை மறைப்பதற்கு தான்புதிய தமிழகம் கட்சித் தலைவர் Dr. கிருஷ்ணசாமி மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்திப்பில் தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகளை மூடுவதே செந்தில் பாலாஜி விவகாரத்தை மறைப்பதற்கு தான்..ஆட்சியை விட செந்தில் பாலாஜி முக்கியமா..விஜய் அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு கவலை இல்லை..ஆனால் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்ற நல்ல விஷயத்தை கூறிள்ளார்