100 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருஞானசம்பந்தர் பாடல் எழுதிய தங்க ஏடு கண்டிபிடிப்பு!
1064 views
Subscribe மதுரை videosமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் பகுதியில் அமைந்துள்ளது100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட ஏடகநாதர் ஏழுவார்குழலி அம்மன் திருக்கோவில்இந்த கோவிலில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட திருக்கோவில் ஒலைச்சுவடிகள் பாதுகாப்பு பராமரிப்பு குழுவினர்.கோவிலில் ஆய்வு செய்தனர் அப்போது திருஞானசம்பந்தர் எழுதிய பாடல் அடங்கிய தங்க ஏடு ஒன்றையும், கோவிலின் வரவு, செலவு கணக்குகளையும் கண்டறிந்தனர்இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட ஒலைச்சுவடி திட்டப்பணிகள் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், உலக தமிழ் ஆராய்ச்சி பேராசிரியருமான தாமரை பாண்டியன் ஓலைச்சுவடிகள் குறித்து மேலும் தகவல்கள் உள்ளதா எனஆராய்ந்த போது.அதில் இது சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோவிலில் திருஞானசம்பந்தர் வருகை தந்த போது.தங்கத்திலான ஒலைச்சுவடியில் வடிவம் போல் அமைத்து கோயில் குறித்து பாடல் ஒன்றினை எழுதிவைத்துள்ளார்.அதனை கோவில் நிர்வாகம் பத்திரமாக வைத்துள்ளது எனவும். மேலும்.தங்க ஏடு கண்டறியப்பட்டது இதுவே முதல் முறை எனவும் தமிழகத்தில் வேறு எங்கும் தங்கத்திலான ஏடுகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை எனவும்.திருவேடகம் ஏடகநாதர் ஏழவார்குழலி அம்மன் கோவிலில் கிடைத்தது அரியது என்றார்