கெலவரப்பள்ளி அணையில் பொங்கும் ரசாயன நுரை; விவசாயிகள் வேதனை!
1031 views
Subscribe கிருஷ்ணகிரி videos
Like
Comment
Share
ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு விநாடிக்கு 1099 கனஅடிநீர் வரத்து. தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் 820 கனஅடிநீரில் அதிகப்படியான நுரைப்பொங்கி செல்வதால் விவசாயிகள் வேதனை.
krishnagiriTimesXP TamilUpdated: 12 Dec 2022, 7:02 pm