10ஆம் தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாற்றுதிறனாளி மாணவன்:பாராட்டிய தமிழக முதல்வர்!
1066 views
Subscribe கிருஷ்ணகிரி videosகிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே இரண்டு கைகளும் இல்லாத நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவன் தனக்கு இரண்டு கைகளும் இல்லாத நிலையில் தனக்கு செயற்கை பொருத்திட அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார் அதனை செய்தியாக பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாணவனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறிய நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் மாணவன் க்ரித்தி வர்மாவை நேரில் சந்தித்து மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் இன்சூரன்ஸ் கார்டு ஆகியவை வழங்கி செயற்கை கை கொடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.