எம் பி ஜோதிமணியிடம் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்த பொதுமக்கள்
1023 views
Subscribe கரூர் videos
Like
Comment
Share
கரூர் காந்திகிராமம் மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் இன்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது இதனை கரூர் எம்பி ஜோதிமணி பார்வையிட வந்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் உட்பட பொதுமக்களும் எத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பியதால் அங்கு வாக்குவாதமும் அதனால் சிறிது நேரம் பரபரப்பும் ஏற்பட்டது