கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன், வள்ளி கும்மி குழுவினரின் அரங்கேற்ற விழா!
1192 views
Subscribe கரூர் videos
Like
Comment
Share
கரூர் மாவட்டம், வெள்ளியணையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமியர் ஒரே வண்ணத்திலான பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடினர். இதில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மி குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திரளான மக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.