கரூர் சுற்றுவட்டார பகுதியில் கனமழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்..
1104 views
Subscribe கரூர் videos
Like
Comment
Share
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், புகலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெரிய நிலையில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.