திமுகவை சேர்ந்த 15 நபர்கள் கரூர் முதல் அமர்வு நீதிமன்றம் முன்பு ஆஜர்
Subscribe கரூர் videos
Like
Comment
Share
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமானவரித்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட வந்தபோது திமுகவைச் சேர்ந்த 19 நபர்கள் தாக்கப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த உத்தரவின் பேரில் தற்போது கரூர் முதன்மை அமர்வு நீதிபதி அம்பிகா முன்பு ஆஜராகி உள்ளனர்.