கண்ணை கொள்ளை கொள்ளும் விதமாக வண்ணத்துப்பூச்சிகள் சிரகடித்து பறந்த காட்சிகள்!
1104 views
Subscribe கன்னியாகுமரி videosகன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் அடுத்த கீரிப்பாறை வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் மற்றும் பறவைகளின் இருப்பிடமாக இருந்து வருகிறது, அந்த வகையில் தற்போது அங்குள்ள மலைப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் ஒரே இடத்தில் பறந்தன, இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த மொபைலில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.