ஏழு மீனவர்கள் கத்தார் நாட்டு கடலோர காவல் படையினர் கைது!
1006 views
Subscribe கன்னியாகுமரி videos
Like
Comment
Share
கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை உள்ளிட்ட மூன்று கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஏழு மீனவர்கள் ஈரான் நாட்டில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற போது கடல் எல்லை தாண்டியதாக கூறி மீனவர்களை கத்தார் நாட்டு கடலோர காவல் படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனால் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்கள் சோகத்தில் ஆழ்ந்தன!
kanyakumariTimesXP TamilUpdated: 23 Oct 2022, 4:10 pm