அரசுப்பள்ளியில் ஆபாச பாடம் நடத்திய ஆசிரியர் போக்சோவில் கைது!
1011 views
Subscribe கன்னியாகுமரி videos
Like
Comment
Share
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்கவுண்டன்சி வகுப்பில் ஆசிரியர் ஆபாச பாடம் நடத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் கைது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கைஅனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாளித்த நிலையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகளின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு கல்வி அதிகாரி விசாரணை