ஆதார் சேவை மையத்தில் போதிய வசதிகள் இல்லை!
1039 views
Subscribe கன்னியாகுமரி videosகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது, இதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்னால் இயங்கி வந்த ஆதார் சேவை மையத்தில் மின் கட்டணம் செலுத்தாததால், மின் இணைப்பில் துண்டிக்கப்பட்டுள்ளது இதனால், ஆதார் சேவை மையத்தை தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்போது இயக்கப்பட்டு வருகிறது, இங்கே வரும் பொது மக்களுக்கு நாற்காலியில் உள்ளிட்டவர்கள் எதுவும் இல்லாததால் ஆதார் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு வரும் பொதுமக்கள் வாசலில் குழந்தைகளுடன் காத்திருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர், உடனடியாக இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்