யூடியூபர் டிடிஎஃப் வாசனின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
1024 views
Subscribe காஞ்சிபுரம் videos
Like
Comment
Share
காஞ்சிபுரம் அருகே விபத்து ஏற்படுத்திய வழக்கில் சிக்கிய பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் வழக்கு விசாரணைக்காக காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் இன்று ஆஜரானது . சிறையில் இருந்தபோது பைக் திருடர்களிடம் பழகிய அனுபவத்தை வைத்து பைக் திருட்டை தடுக்கும் வகையில் குறைந்த விலைக்கு ஜிபிஎஸ் கருவி தயாரித்த விற்பனை செய்ய உள்ளதாக தகவல். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்