உன்னுடைய கொள்கை ஆரியம் என்னுடைய கொள்கை திராவிடம்கவர்னர் ரவி அவர்கள்,தான் எதற்காக வந்தோம் என்பது தெரியவில்லை,ஆனால் இன்றைக்கு மிகப்பெரிய மனிதரைப் போல, உலகத்திலேயே மிகப்பெரிய அரசியல்வாதியைப் போல, தத்துவ ஞானியைப் போல ஒவ்வொரு நாளும் பேசிக் கொண்டிருக்கிறார்.திறமை இல்லாதவர் ஆளுநர் ரவி,ஆகவே பிரதமர் மோடியை அதிகமாக திட்டாதீர்கள்,கொஞ்ச நாட்களில் இந்த கவர்னரை வீட்டுக்கு அனுப்பக்கூடிய வேலையை அவர்தான் செய்யப் போகிறார்.என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி பேச்சு....!!!