காஞ்சிபுரம்: 10000 பனை விதைகளை நடவு செய்த பள்ளி மாணவர்கள்..
1007 views
Subscribe காஞ்சிபுரம் videos
Like
Comment
Share
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பூசிவாக்கம் பெரிய ஏரிக்கரையில் விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில் நேற்று ஒரே நாளில் பத்தாயிரம் அணை விதைகளை பள்ளி மாணவ மாணவிகள் நடவு செய்தனர்.
kanchipuramTimesXP TamilUpdated: 30 Oct 2023, 3:02 pm