அதிமுகவினரை வாய் பிளக்க வைத்த மக்கள்.. மூட்டை மூட்டையாய் காலியான பழங்கள்..
1033 views
Subscribe காஞ்சிபுரம் videos
Like
Comment
Share
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் பேருந்து நிலையம் அருகில் கிலோ கணக்கில் பழங்களுடன் கூடிய தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு தந்த மக்கள் சுமார் 5 நிமிடத்திலேயே அங்கிருந்த பழங்களை பைகளில் அள்ளிப்போட்டு சென்றனர்.