காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் அவர்களது அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மழையில் நனையாமல் பணிபுரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
kanchipuramTimesXP TamilUpdated: 24 Nov 2023, 2:11 pm