திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் காஞ்சிபுரம் அருகே 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியிடம் தங்க நகை கொள்ளை அடிக்க பட்ட விவகாரத்தில் 24 மணி நேரத்தில் கொள்ளையனை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
kanchipuramTimesXP TamilUpdated: 1 Nov 2023, 3:41 pm