பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு ..!
1011 views
Subscribe காஞ்சிபுரம் videos
Like
Comment
Share
பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் பள்ளி மாணவர்கள் பள்ளிகளை புறக்கணித்துள்ளனர் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை 117 மாணவ மாணவியர் பயின்று வரும் நிலையில் ஒருவர் கூட பள்ளி நேரம் தொடங்கியும் வரவில்லை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு விமான நிலைய திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ள நிலையில் ஏகனாபுரம் பள்ளிக்கு மாணவ மாணவியர் பள்ளிக்கு அனுப்ப மறுத்து வலுப்பெற்ற வடிவம் மாறிய போராட்டம்
kanchipuramTimesXP TamilUpdated: 1 Dec 2023, 5:06 pm