குன்னத்தூர் காளைவிடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது!
1036 views
Subscribe காஞ்சிபுரம் videosதமிழகம் முழுவதும் காளைவிடும் திருவிழாக்கு அனுமதி உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் சார்பாக அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றத்துக்கு சென்று நிபந்தனைகளோடு கூடிய அனுமதி பெற்று கொண்டு நேற்று காளை விடும் விழா நடைபெற்றது இந்த திருவிழாவில் திருவண்ணாமலை வேலூர்,ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கேரளா கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற்றனர் வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து ஓடிய காளைகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் காளை மாடுகளை தழுவி கண்டு ரசித்து வந்தனர் காளை விட நிகழ்ச்சியினை காண்பதற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர் மேலும் காளை மாடு முட்டியதில் 15க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.