கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி
1044 views
Subscribe காஞ்சிபுரம் videosதனியார் பள்ளிகளுக்கு இணையாக கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகாஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலை பள்ளியில் ஏற்கனவே அப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு முடித்து 11-ஆம் வகுப்பு சேர மாணவர்களிடம் நன்கொடையாக 10,000 ரூபாயும்,கட்டணமாக 9ஆயிரம் ரூபாயும் என 19,000ஆயிரம் ரூபாய் கட்டாய வசூல்புகாரின் பெயரில் மாவட்ட கல்வி அதிகாரி சொர்ணலஷ்மி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது ஆய்வு மேற்கொண்டுவந்த தலையாசிரியர் அறையை முற்றுகையிட்ட பெற்றோர்கள்ஏழை,எளிய மக்கள் நன்கொடையுடன் கூடிய கட்டணத்தை செலுத்த முடியாமல் அவதி