மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்
1115 views
Subscribe காஞ்சிபுரம் videos
Like
Comment
Share
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் கருவியின் தரம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருமான ராகுல்நாத் ஆய்வு செய்தார்