புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதற்கு நிவாரண தொகையாக 5000 கோடியை வழங்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டிருந்தது இதை அடுத்து அமரம்பேடு ஊராட்சியில் மழை வெள்ளத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த 16 - 18 ரக நெற்பயிர்கள் 300 ஏக்கருக்கு பாதிக்கப்பட்டிருந்ததை மத்திய குழு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்