சந்திரபாபு நாயுடு ஸ்ரீ பெரும்புதூர் கோவிலில் சாமி தரிசனம்.!
Subscribe காஞ்சிபுரம் videos
Like
Comment
Share
ஆந்திரா முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் திருக்கோவில் சாமி தரிசனம் மேற்கொண்டார் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ இராமானுஜர் ஆலயத்தில் சாமி தரிசனம் மேற்கொள்ள வருகை புரிந்து இருந்தால் அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது
kanchipuramTimesXP TamilUpdated: 13 Dec 2023, 6:17 pm