மணக்கோலத்தில் Exam எழுதிய புது பொண்ணு!காஞ்சிபுரத்தில் திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளையுடன் மணக்கோலத்தில் தேர்வெழுத வந்த மணப்பெண்காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியிலுள்ள எஸ்.எஸ்.கே.வி மகளிர் கல்லூரியில் BA TAMIL பட்டப்படிப்பின் மூன்றாம் ஆண்டிற்கான தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வு மையத்திற்கு அழைத்து வந்த மணமகன்கல்வியின் முக்கியத்துவம் அறிந்து தேர்விற்கு எழுத மணமகன் தானே அழைத்து வந்து விட்டு சென்ற நெகிழ்ச்சி சம்பவம்