புகழ்பெற்ற ஏரி காத்த கோதண்டராமர் திருக்கோவிலில் பாலாலயம்!
1039 views
Subscribe காஞ்சிபுரம் videosசெங்கல்பட்டு மாவட்டம் இந்து அறநிலை துறைக்கு சொந்தமான அருள்மிகு ஏரி காத்த கோதண்டராமர் திருக்கோவிலில் வியாழக்கிழமை நாளை காலை 7:45 மணி முதல் 8.45 மணி வரை ராஜகோபுரம் மற்றும் சன்னிதியில் பாலாலயம் நடைபெற உள்ளது. எனவே பாலாலையம் நடைபெறுவதால் குடமுழக்கு முடிந்த பின் அனைத்து உற்சவங்களும் வழக்கம் போல் நடைபெறும் என பொதுமக்களுக்கு இந்து அறநிலையத்துறை அதிகாரி மேகவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் நாளை நடைபெற உள்ள பாலாலயம் நிகழ்ச்சியில் ஆலயத்திற்கு பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.