கலைஞரின் தாயார் அஞ்சுகம் நினைவிடத்தில் தொழில் துறை அமைச்சர் மரியாதை செலுத்தினார்!
Subscribe தமிழ்நாடு videos
திருவாரூர் அருகே காட்டூரில் அமைந்துள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய தொழில் துறை அமைச்சர்.தமிழ்நாடு தொழில்துறை அமைச்சராக புதிதாக பதவி ஏற்ற டிஆர்பி ராஜா நேற்று சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்திற்கு வந்த நிலையில் இன்று திருவாரூர் அருகே காட்டூரில் அமைந்துள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.