வடமலையான் மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!
1133 views
Subscribe தமிழ்நாடு videos
Like
Comment
Share
திண்டுக்கல்லில் இருந்து கரூர், திருச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடமான அஞ்சலி ரவுண்டானா அருகில் உள்ள ராஜகாபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் வடமலையான் மருத்துவமனையில் வரியேப்பு நடைபெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து வடமலையான் மருத்துவமனையில், மதுரையில் இருந்து வந்த 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் தற்பொழுது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
tamilnaduTimesXP TamilUpdated: 9 May 2023, 2:59 pm