என்.எல்.சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
Subscribe கடலூர் videos
Like
Comment
Share
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட, 10 கிராம மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராத என்.எல்.சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் அருகே அரசகுழியில் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு.
cuddaloreTimesXP TamilUpdated: 7 Dec 2022, 7:26 pm