கடலூரில் லஞ்சம் மாநகராட்சி மேயர் நேர்முக உதவியாளர் கைது!
1055 views
Subscribe கடலூர் videos
Like
Comment
Share
கடலூர் மாநகராட்சியில் லஞ்சம் வாங்கியதாக மேயர் நேர்முக உதவியாளர் ரகோத்தமன் கைது.பரணி என்பவரிடம் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக ரூ. 20,000 லஞ்சம் பெற்றபோது கைது.ரகோத்தமனுடன் இணைந்து கட்டுமான வரைபட அனுமதி வழங்கும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ஆறுமுகம் என்பவரும் கைது.கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் அதிரடி.