திமுக என்ன செஞ்சாங்க? இபிஎஸ் ஆவேசம்!
1002 views
Subscribe கடலூர் videosகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வல்லம்படுகையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யார் அவர்கள் வருகை புரிந்தார் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் 20 நபர்களுக்கு வழங்கினார் விவசாயிகள் பயிர் அழகியதை காண்பித்தார்கள் திமுக அரசு விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என்றும் அதிமுக அரசு வழங்கிய நலத்திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதாகவும் இதுவரை பயிர்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றும் அண்ணா திமுக ஆட்சியில் உடனுக்குடன் நிவாரணம் வழங்கப்பட்டது என்றும் அனைத்து திட்டங்களுமே அண்ணா திமுக வழங்கிய திட்டத்தை நிறுத்திவிட்டது மாணவருக்கு லேப்டாப் போன்ற பல நல்ல காரியங்களை செய்த அண்ணா திமுக அரசு திமுக அரசு அனைத்தையுமே நிறுத்திவிட்டது என்று கூறினார்