உலக மக்கள் தொகை விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணியை கடலூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
1001 views
Subscribe கடலூர் videos
Like
Comment
Share
உலக மக்கள் தொகை விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணியை கடலூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.1987 ஜூலை 11-ம் தேதி உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது. அந்நாளே உலக மக்கள்தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 36-வது உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணையினை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.