காங்கிரஸ் தலைவர் MP பதவி பறிப்பு விவகாரம் மோடி அரசை கண்டித்து காங்கிரஸ்!
Subscribe கடலூர் videos
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் MP பதவி பறிப்பு விவகாரம்.மோடி அரசை கண்டித்து காங்கிரஸார் பல கட்ட போராட்டங்கள் நடத்திவந்த நிலையில்.இன்று கடலூர் மற்றும் விருத்தாசலம் பகுதியில் ரயில் மறியல் போராட்டம் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது.கடலூர் திருப்பாதிரி புலியூரில் உள்ள ரயில் நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ்ஸார் கையில் காங்கிரஸ் கொடியை ஏந்தியபடி வழக்கறிஞர் சந்திரசேகரன் காஞ்சிபுரம் Ex MP விஸ்வநாதன் மற்றும் திலகர் தலமையில் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ்ஸார் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க ரயில் தண்டவாளத்தில் அமார்ந்து பாரத பிரதமர்மோடிக்கு ஏதிராக கோஷமிட்ட போது காவல் துறையினரால் கைது செய்யபட்டு தனியார் திருமணமஹாலில் வைக்கப்பட்டனர்