நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்
1031 views
Subscribe கோவை videosபொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.அதன் ஒரு. பகுதியாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கோவை மாவட்டம் முழுவதும் 49 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.கோவை சிவானந்தா காலனி அடுத்த காந்தி நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ,மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.....