இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து பல துறைகளை மேம்படுத்த ஆய்வு ; வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர்
1005 views
Subscribe கோவை videos
Like
Comment
Share
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீ.குமார் மற்றும் தென்னிந்திய இஸ்ரேல் ஆலோசகர் ஜோனாதன் சாட்கா செய்தியாளர்களை சந்தித்தனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து பல்வேறு துறைகளை மேம்படுத்த ஆய்வு மேற் கொண்டதாகவும் இதற்காக தென்னிந்திய இஸ்ரேல் ஆலோசகர் ஜோனாதன் சாட்கா ஆகியோருடன் கலந்தாலோசனைக் செய்ததாகவும் தெரிவித்தார்.
coimbatoreTimesXP TamilUpdated: 28 Oct 2021, 8:02 pm