மளிகை கடைகளை சீல் வைத்த காவல் துறையினர் கொந்தளித்த வியாபாரிகள்
1017 views
Subscribe கோவை videos
Like
Comment
Share
கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை வியாபாரிகள் விற்பதாக கூறி கடைகளை சீல் வைத்ததை நீக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என வியாபாரிகள் சங்க பேரவை கோவை மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் வியாபாரிகள் மீது போடப்பட்ட வழக்கு மற்றும் கடையை அடைத்து சீல் வைத்ததை நீக்க கோரி மனு அளித்தனர்.
coimbatoreTimesXP TamilUpdated: 6 Dec 2023, 5:12 pm