பொள்ளாச்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
1003 views
Subscribe கோவை videos
Like
Comment
Share
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்.இதனால் பொள்ளாச்சி கேரளா சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட வலந்தாயமரம் பகுதியில் சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்இவர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக சரிவர குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
coimbatoreTimesXP TamilUpdated: 6 Aug 2023, 1:16 pm