12 ஆயிரம் மதிபுள்ள பூனையை கடத்தி சென்ற மர்ம நபர்கள்- போலிசார் விசாரணை!
1076 views
Subscribe கோவை videosகோவையில் 12 ஆயிரம் விலைமதிப்புள்ள பூனையை மர்ம நபர்கள் இரு சக்க்ர வாகனத்தில் வந்து கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை கணபதி மாநகர் விவி நகர் பகுதியை சாய்சங்கர். இவர் அப்பகுதியில், கோவில் அர்ச்சகராக உள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி அப்பகுதியில், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அங்கிருந்த சுமார் 12,000 மதிப்புள்ள பூனையை கடத்தி சென்றுள்ளனர்.இது குறித்து சாய்சங்கர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.