கோவையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 500 சிசிடிவி கேமராக்கள்
1050 views
Subscribe கோவை videos
Like
Comment
Share
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் ஏராளமான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனை தடுக்கும் பொருட்டு சுமார் 30 கிலோமீட்டர் சுற்று வட்டார பகுதிகளை முற்றிலும் கண்காணிக்கும் வகையில் 500 கண்காணிப்பு கேமராக்களை சூலூர் காவல் நிலையத்தில் அமைத்திருக்கின்றனர். இந்த கண்காணிப்பு மையத்தை கோவை மேற்கு மண்டல ஐஜி பவானி திறந்து வைத்தார்
coimbatoreTimesXP TamilUpdated: 27 Dec 2023, 6:40 pm