கோவிலம்பாக்கதில் கோவிலில் பழனிச்சாமிக்கு சிறப்பு அர்ச்சணை
1028 views
Subscribe சென்னை videosஎடப்பாடி பழனிசாமி திருவுருவ படத்துடன் ஊர்வலமாக நடந்து சென்று, கேக் வெட்டி, 2,000-பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது,சென்னை புறநகர் , அதிமுக கோவிலம்பாக்கம் ஊராட்சி சார்பில், மாநில மாணவரணி துணை செயலாளரும்,கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவருமான வழக்கறிஞர் மணிமாறன் ஏற்பாட்டில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்தநாள் விழாவையொட்டி கோவிலப்பாக்கதில் உள்ள சிவா விஷ்னு கோவிலில் எடப்பாடி பழனிசாமி பெயரில் சிறப்பு அர்ச்சணை நடைப்பெற்றது,மேலும் கழக பொதுசெயலாளர் திருவுருவ படத்தை கையில் ஏந்தி ஊர்வலமாக நடந்து சென்று கோவிலம்பாக்கம் ஊராட்சியில் உள்ள 2,000-பொதுமக்களுக்கு அறுசுவை உணவை முன்னாள் அமைச்சர் வளர்மதி பிரியாணியை வழங்கினார்.