செங்கல்பட்டு: ரயிலே மடக்கி ஓட்டுநர் பெட்டியில் ஏறிய மர்ம நபர் - அவரது பதிலால் போலீசாரே குழப்பம்
Subscribe சென்னை videos
Like
Comment
Share
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயிலையும் மடக்கி மர்ம நபர் ஒருவர் ஓட்டுநர் பெட்டியில் ஏறியதை அடுத்து அவரிடம் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டத்தில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவர் கூறும் தகவல்களை கேட்டு காவல் துறையினரே குழப்பம் அடைந்துள்ளனர்.