புறநகரில் பெய்த கன மழையால் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி!
1087 views
Subscribe சென்னை videos
Like
Comment
Share
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில் திடீரென சிறிது நேரம் கன மழை கொட்டி தீர்த்தது.கோடை வெப்பத்தை தணித்த நிலையில் தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலை மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் ஒரு அடிக்கு மேல் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஒட்டிகள் ஊர்ந்து செல்கின்றனர். அதே போல் பல்லாவரம் மேம்பாலம் மீதும் மழை நீர் தேங்கி நிற்கிறது.