சாதிவாரி கணக்கெடுப்பில் இறங்குங்கள் - முதல்வரை வலியுறுத்தும் வேல்முருகன்
1002 views
Subscribe சென்னை videosசாதிவாரி கணக்கெடுப்பில் இறங்குங்கள் - முதல்வரை வலியுறுத்தும் வேல்முருகன் தமிழர் அல்லாதோர் 15 பேர் தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களாக பொறுப்பில் உள்ளார்கள்கோரிக்கை வைக்காமலேயே உயர் சாதியினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு அளித்துள்ளது.தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் : வேல்முருகன்சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கோரிக்கை ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும்,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக கோஷங்களை எழுப்பினார்.