இருசக்கர வாகனம் திருட்டு! சிசிவி காட்சி வெளியாகி பரபரப்பு
நாட்றம்பள்ளி காவல் நிலையம் அருகே உள்ள நகைக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு! சிசிவி காட்சி வெளியாகி பரபரப்புதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தொட்டி கிணறு பகுதியைச் சார்ந்த குட்டி (37) இவருக்கு சொந்தமாக நாட்றம்பள்ளி காவல் நிலையம் அருகே குட்டி ஜுவல்லர்ஸ் என்று நகைக் கடை வைத்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் நடந்து வந்த நிலையில்சடலகுட்டை பகுதியை சார்ந்த சரவணன் என்பவர் தனது நகையை குட்டி ஜுவல்லரில் அடகு வைத்துள்ளார்.இதனை மீட்க வந்த நிலையில் கடையின் முன்பு தனது பல்சர் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றபோதுஇதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பல்சர் பைக்கை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார்.அதன்னுடைய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காவல் நிலையம் அருகிலேயே இந்த திருட்டு சம்பவம் நடந்தேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..tamilnaduTimesXP TamilUpdated: 9 May 2023, 5:45 pm