உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
Subscribe தமிழ்நாடு videos
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்திய பல் மருத்துவ சங்கம் ,பழனி லயன்ஸ் கிளப் ,பழனி ரோட்டரி கிளப் ,இணைந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழனி உழவர் சந்தை முன்பு துவங்கி ,திண்டுக்கல் சாலை ,ரயில்வே பீடர் சாலை,காந்தி மார்க்கெட் சாலை ,பேருந்து நிலையம் வந்து நிறைவடைந்த்து.இந்நிகழ்சியை நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திவாறு சென்றனர்.