அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் சித்திரை பொங்கல் விழா!
1024 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திருப்பத்தூர் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் சித்திரை பொங்கல் விழா கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி காப்பு கட்டுறதலுடன் துவங்கியது. அதை தொடர்ந்து ஏப்ரல் 24 ல் பால்குடம் எடுத்து வந்துவழிபாடு செய்னர்.நிறைவு நாளான இன்று பக்தர்கள் அக்கினி சட்டி கரகம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் காப்பு அணிந்து அக்கினி சட்டி எடுத்து வந்தனர். பிரம்மாண்ட அம்மன் கரகம் ஜோடிக்கப்ட்டு அழைத்துரப்பட்டது. ஆட்டமும் பாட்டமும் உற்சாகத்துடன் நடைபெற்ற இந்த நிறைவு விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக குடும்பம் குடும்பமாக வந்து இருந்து தங்கள் வழிபாடுகளை நிறைவு செய்தனர்