திருவாரூர் நகராட்சி பகுதிகளில் 5.7 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா!
1047 views
Subscribe தமிழ்நாடு videosதிருவாரூர் நகராட்சி ஆறாவது வார்டு பகுதியில் ஓ.என்.ஜி.சி.உதவியுடன் சுமார் ரூ 5.7 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர்அகிலா சந்திரசேகர்ஆறாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஐஸ்வர்யா பாஸ்கர்,திருவாரூர் நகராட்சி நியமனகுழு உறுப்பினர் நகராட்சி உறுபினர் வாரை பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் தொடங்கி வைத்தார் .நிகழ்வுகளில் ஓ.என்.ஜி.சி பொறியாளர் மாரிநலநாதன் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம்,நகர் மன்ற உறுப்பினர் உமாமகேஷ்வரி சிவக்குமார் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.